Posts

The First Talented person is Dr Bhimrao Ambedkar says Cambridge Unversity

கடந்த மாதம் ( டிசம்பர் - 2011 ) உலகின் சிறந்த 100 திறமையான நபர்கள் பகுப்பாய்வு : கேம்பிரிட்ஜ் லண்டன் பல்கலைக்கழகம் 100 list.Out காட்டப்படும் , முதல் டேலண்டட் நபர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் உள்ளது . ஆனால் இந்திய maximun ஊடகங்கள் இந்த news.So பல என்று செய்தி தொகுப்பு வெளியிட முடியாது நீங்கள் முடியுமா என்று http://bhimraoambedkar.com  தெரிவித்துள்ளது .

Dr.B.R.Ambedkar

Image
உலகின் சிறந்த 100 திறமையான நபர்கள் கடந்த மாதம் பகுப்பாய்வு : கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் லண்டன் , பட்டியலில் காட்டப்பட்டது . 100 முதல் திறமையான நபர் Dr.BRAmbedkar உள்ளது , ஆனால் இந்தியாவின் அதிகபட்ச ஊடகங்களில் இந்த செய்தி காட்டு அல்லது வெளியிட முடியாது .

புதுத்தமிழ் - 3

pudhutamil

கல்வி ஒன்றை இலவசமாக அளித்தால்

பெரும்பாலும் புத்தக பைகளை பொதிகளாக சுமக்கும் நிலையே மாணவர்களின் நிலையாக உள்ளது . கல்வி பணமாகும் விசயமாக மாறிய பின் சுமைகள் அதிகம் ஆனது எனலாம். பள்ளிகள் பணம் சுரண்டும் கழுகுகள் ஆனது எதனால் . கல்வி கற்பதற்கு பணம் தேவை என்ற போதுதான் திறமை மிகுந்த மாணவர்கள் மேலே வராமல் போய்விட்டனர் . கல்வி ஒன்றை இலவசமாக அளித்தால் நாம் நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளல் முடியும் . அரசு தரும் இலவசம் கல்வியாக இருக்கட்டும் . நம் திறமைகளை உலகறிய செய்வோம். வாழ்க பாரதம் வளர்க தமிழகம் ...

விடுதலையா?

காலை எட்டு மணிக்கு முன்னமே தலைமையாசிரியர் வந்து பள்ளிக்கூட வாயிலில் நின்று கொண்டிருந்தார். வேலையாட்கள் அவருக்கு முன்னே வந்து காகிதத் துண்டெல்லாம் பொறுக்கித் தூசெல்லாம் துடைத்துக் கொண்டிருந்தார்கள். சிவப்புக் காகிதமும் நீலக் காகிதமும் கத்தரித்துச் செய்த காகிதத் தோரணங்களைத் தலைமை ஆசிரியர் வேலையாட்களின் உதவிகொண்டு கட்ட முயன்றார். அதற்குள் பள்ளிக்கூடச் சிறுவர்களில் பெரியவர்கள் - வளர்ந்த பிள்ளைகள் சிலர் - முன் வந்து வேலையாட்களின் கையிலிருந்து அந்தத் தோரணங்களை வாங்கிக் கொண்டார்கள். தங்கள் கை உழைப்பால் கத்தரித்து ஒட்டிச் செய்த விலைமதிப்பற்ற அந்தத் தோரணங்களை தங்கள் கையாலேயே கட்ட வேண்டும் என்பது அந்தப் பெருஞ் சிறுவர்களின் ஆவல். "பள்ளிக்கூட வேலையில் இவ்வளவு அக்கறை! படிப்பில் இவ்வளவு அக்கறை இல்லையே!" என்று தலைமையாசிரியர் முணுமுணுத்தார். சிறுவர்கள், இதைக் கேட்டதும் திரும்பித் திரும்பி அவருடைய முகத்தைக் கண்டு புன்முறுவலை உணர்ந்து ஊக்கமே கொண்டார்கள். "இன்றைக்குக் கூடவா படிப்பு!" என்று ஒருவன் அவருடைய செவியில் விழுமாறு சொல்லிவிட்டுத் தலை குனிந்தான். தலைமையாசிரியர் அன்ற